Showing posts with label Avvaiyar Kontrai venthan in English. Show all posts
Showing posts with label Avvaiyar Kontrai venthan in English. Show all posts

Thursday, May 29, 2014

Avvaiyars Kontrai Venthan nuggets in English

In my attempt to translate to English great Tamil poet Avvaiyaar's moral aphorisms this time I have translated Kontrai venthan .As usual Avvaiyar starts her didactic pearls of wisdom by invoking the Almighty .I also follow suit .

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

Let's pray ever at the feet of
Cassia flower adorned Shiva's son

Nuggets of wisdom

1.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்---Father and mother are the foremost Gods 

2.ஆலயம் தொழுவது சாலவும் நன்று---Worshipping in a shrine is  good

3.இல்லறம் அல்லது நல்லறம் அன்று---Abjuring domestic life is never a virtue 

4.ஈயார் தேட்டை தீயார் கொள்வர்---Niggard's riches would be looted ( by the wicked )

5.உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு---Moderate eating makes a woman pretty 

6.ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்---Antagonising countrymen would ruin your roots 

7.எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்---Mathematics and literature are like two eyes 

8.ஏவா மக்கள் மூவா மருந்து---A nostrum for parents is inferring their wishes 

9.ஐயம் புகினும் செய்வன செய்---Do it right even if you beg  

10.ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு---Always cling on to a worthy guy

11.ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்---Brahman's duty is to recite vedic scriptures

12.ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு---Jealousy ruins  progress 

13.அஃகமும் காசும் சிக்கெனத் தேடு---Be prudent in seeking grains and money

14.கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை---Morality is all about no breach of trust

15.காவல் தானே பாவையர்க்கு அழகு---Guarding against breach adds beauty to a woman

16.கிட்டாதாயின் வெட்டென மற---Foreget what you can't get 

17.கீழோர் ஆயினும் தாழ உரை---Be humble even to underlings 

18.குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை---Fault finding will deprive relationships

19.கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்---Arrows never brag about valour 

20.கெடுவது செய்யின் விடுவது கருமம்---Give up  if  your action will harm some one

21.கேட்டில் உறுதி கூட்டும் உடைமை---Tenacity in adversity enhances possession

22.கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி---Education is the true wealth than your craft

23.கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி---Proximity with  ruler helps in times of need 

24.கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு---Gossip by a tattler is like a fire fanned by wind 

25.கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை---Denigrating others cause ill will 

26.சந்ததிக்கு அழகு உவந்து இசையாமை---Children thrive.. when parents don't yield 

27.சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு---Bringing up noble children is the duty of parents 

28.சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு---Cherishing Shiva is mark of austerity 

29.சீரைத் தேடின் ஏரைத் தேடு---Till the land to seek wealth 

30.சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்---To have kins around  is comely 

31.சூதும் வாதும் வேதனை செய்யும்---Gambling and arguments bring distress 

32.செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்---Ignorance rules when one forgets skills 

33.சேமம் புகினும் யாமத்து உறங்கு---A snooze is exigent even for a watchman 

34 சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்---If  affordable give alms before you dine 

35.சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்---Unblemished become affluent  

36.சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்---The lazy wail their woes 

37.தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை---Nothing is bigger than dad's counsel 

38.தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை---There is no greater God than one's mother 

39.திரை கடல் ஓடியும் திரவியம் தேடு---Sail across to seek wealth 

40.தீராக் கோபம் போராய் முடியும்---Rage could end in riot 

41.துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு---Apathetic woman is dangerous 

42.தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்---Woman's slur will be deemed a plaint 

43.தெய்வம் சீறின் கைதவம் மாளும்---God's ire ruin craft 

44.தேடாது அழிக்கின் பாடாய் முடியும்---Extravagance without earning results in penury

45.தையும் மாசியும் வையகத்து உறங்கு---During winter sleep in straw thatched dwelling 

46.தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது---Bread earned by toil tastes better than one earned by subjugation 

47.தோழனோடும் ஏழைமை பேசேல்---Never discuss your poverty even to a friend 

48.நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும்---Discord brings distress 

49.நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை---No grumbles when entire nation flourishes  

50.நிற்கக் கற்றல் சொல் திறம்பாவை---Erudites never fail to honour their words 

51.நீரகம் பொருந்திய ஊரகத்து இரு---Live in places with water resources 

52.நுண்ணிய கருமமும் எண்ணித்துணி---Asess before embarking on even the easiest task 

53.நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு---Learn sacred text percepts and behave virtuously 

54.நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை---No treachery can be hidden from your scruples 

55.நேரா நோன்பு சீர் ஆகாது---False austerity implies no virtue 

56.நைபவர் எனினும் நொய்ய உரையேல்---Never insult the inferior 

57.நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்---Even  short statured can reach heights by their deeds 

58.நோன்பு என்பது கொன்று தின்னாமை---Austerity shuns slaughter 

59.பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்---As you sow so shall you reap (Your deeds good or bad will repay you in kind )

60.பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்---Let it be milk,but eat at the right time 

61.பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்---No lust for another man's wife is a worthy virtue 

62.பீரம் பேணில் பாரம் தாங்கும்---Breastfed children would be fortified 

63.புலையும் கொலையும் களவும் தவிர்---Shun meat,lynch and loot 

64.பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்---The immoral lack righteous conduct 

65.பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்---Spiritual liberation rises above temporal love and hate 

66.பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்---The pretence of ignorance is a woman's ornament 

67.பையச் சென்றால் வையம் தாங்கும்---A guarded approach behoves well 

68.பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்---Eschew all wrongful conduct 

69.போனகம் என்பது தான் உழந்து உண்டல்---Earn bread by your own toil 

70.மருந்தே ஆயினும் விருந்தோடு உண்---Even if it is a rare elixir share it with every one 

71.மாரி அல்லது காரியம் இல்லை---Without rain nothing happens 

72.மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை---Thunders precede rains (Hard efforts bear fruits later)

73.மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது---A sailor is needed to steer a barge 

74.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்---Every deed has a repercussion

75.மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்---Wise counsels from seniors are like nectar 

76.மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு---Soft mattress gives good sleep 

77.மேழிச் செல்வம் கோழை படாது---Riches from ploughing never slump 

78.மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு---Stay away from harlots 

79.மொழிவது மறுக்கின் அழிவது கருமம்---Disregarding wise counsels bring disaster 

80.மோனம் என்பது ஞான வரம்பு---Silence is a prelude to spiritual knowledge

81.வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்---Even if you are affluent(farmer) be thrifty 

82.வானம் சுருங்கில் தானம் சுருங்கும்---When rains fail charity falls 

83.விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்---Not feeding guests does not befit a host 

84.வீரன் கேண்மை கூர் அம்பாகும்---A brave friend is akin to posessing a sharp arrow 

85.உரவோர் என்கை இரவாது இருத்தல்---The strong never solicit aid 

86.ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு---The assiduous enhance wealth 

87.வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை---The well-disposed are never destructive 

88.வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை---The king's (ruler's) ire makes one helpless 

89.வைகல் தோறும் தெய்வம் தொழு---Worship God every morning 

90.ஒத்த இடத்து நித்திரை கொள்---Sleep in a suitable place 

91.ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்---The illiterates are bereft of good conduct